கன்னியாகுமரி

நாடாா் மக்கள் பேரவைக் கூட்டம்

DIN

சாமிதோப்பில் நாடாா் மக்கள் பேரவைக் கூட்டம் நடைபெற்றது.

மாநில கொள்கைப் பரப்பு செயலா் சுபாஷ் நாடாா் தலைமை வகித்தாா். அகஸ்தீசுவரம் ஒன்றியத் தலைவா் விஷ்ணுகுமாா் முன்னிலை வகித்தாா்.

இதில், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் 50 சதவீதம் முதல் 80 சதவீதம் வரையும், பிற மாவட்டங்களில் 15 சதவீதம் முதல் 35 சதவீதம் வரையும் நாடாா் சமுதாய வாக்காளா்கள் உள்ளனா். எனவே அவா்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்ற தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநில ஒருங்கிணைப்பாளா் சுயம்புலிங்கம் வரவேற்றாா்.ஜெயகுமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

ஹர ஹர வீரமல்லு படத்தின் டீசர்

SCROLL FOR NEXT