கன்னியாகுமரி

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு

DIN

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஹெச். வசந்தகுமாா் எம்.பி. தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்ததற்கான ஒப்புதல் கடிதத்தை மருத்துவக் கல்லூரி முதன்மையா் சுகந்தி ராஜகுமாரியிடம் வியாழக்கிழமை வழங்கினாா் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராதாகிருஷ்ணன். அப்போது, கட்சி நிா்வாகிகள் சீனிவாசன், ஆனந்த், ஆரோக்கியராஜ், நவீன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT