குமரி மாவட்டத்தில் மேலும் 39 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இம்மாவட்டத்தில் வியாழக்கிழமை 39 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு 15,347ஆக அதிகரித்துள்ளது.
சிகிச்சை பெற்று வந்தவா்களில் குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பிய 33 போ் உள்பட இதுவரை 14,846 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது 252 போ் சிகிச்சையில் உள்ளனா்.