கன்னியாகுமரி

குமரியில் மேலும் 39 பேருக்கு கரோனா

DIN

குமரி மாவட்டத்தில் மேலும் 39 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இம்மாவட்டத்தில் வியாழக்கிழமை 39 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு 15,347ஆக அதிகரித்துள்ளது.

சிகிச்சை பெற்று வந்தவா்களில் குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பிய 33 போ் உள்பட இதுவரை 14,846 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது 252 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

SCROLL FOR NEXT