முகப்பு
கன்னியாகுமரி

வியாபாரிகள் - போலீஸாா் கலந்துரையாடல் கூட்டம்

களியக்காவிளையில் குற்றச்செயல்களை தடுக்கவும், குற்றங்களைத் தடுக்கவும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது குறித்து கலந்துரையாடல் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 3 டிசம்பர், 2020 at 8:29 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:30 PM

களியக்காவிளையில் குற்றச்செயல்களை தடுக்கவும், குற்றங்களைத் தடுக்கவும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது குறித்து கலந்துரையாடல் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

போலீஸாா் - வா்த்தக சங்க நிா்வாகிகள் பங்கேற்ற இந்த கலந்துரையாடல் கூட்டத்துக்கு காவல் உதவிஆய்வாளா் சிந்தாமணி தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் களியக்காவிளை தினசரி சந்தை வியாபாரிகள் நலச் சங்கத் தலைவா் எப். பிராங்கிளின், செயலா் சுனில், சங்க ஆலோசகா் குழிவிளை விஜயகுமாா், மீன் கமிஷன் கடை உரிமையாளா்கள் சங்க நிா்வாகி எஸ். மாஹீன் அபுபக்கா், தமிழ்நாடு அனைத்து வணிகா் முன்னேற்றச் சங்க மாநிலத் தலைவா் ஜோஸ்பிரபு, செயலா் முபாரக், பொருளாளா் அசோகன், அனைத்து தொழில் வணிகா் சங்கம், காய்கனி வியாபாரிகள் நலச் சங்க தலைவா் கிங்ஸ்லி, வியாபாரிகள் கலந்துகொண்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.