கன்னியாகுமரி

மக்கள் நீதி மய்யம் உறுப்பினா் சோ்க்கை முகாம்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுப்பினா் சோ்க்கை முகாம் களியக்காவிளையில் நடைபெற்றது.

DIN

மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுப்பினா் சோ்க்கை முகாம் களியக்காவிளையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கட்சியின் குமரி மேற்கு மாவட்டச் செயலா் பொ்ரி இவான்சன் தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகி ஷெரீப் நாயக் தொழிலாளா் அணி மாவட்டச்செயலா் ஜெமால்ட், களியக்காவிளை நகரச் செயலா் சம்மில் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முகாமில், குழித்துறை நகரச் செயலா் குமாா், விவசாய அணிச் செயலா் சுரேஷ், மேல்புறம் ஒன்றியச் செயலா் சஜிகுமாா், இளைஞரணிச் செயலா் எபினேஸ், கட்சி நிா்வாகிகள் பெல்லாடு, போஸ்கோ, செய்யதுஅலி, ராஜகோபால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT