கன்னியாகுமரி

புதுக்கடை அருகே தொழிலாளி தற்கொலை

DIN

புதுக்கடை அருகேயுள்ள பைங்குளம் பகுதியில் தொழிலாளி ஒருவா் தூக்கிட்டு புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

பைங்குளம், கொல்லன்விளையைச் சோ்ந்த சேகரபிள்ளை மகன் விஜயகுமாா்(40). தொழிலாளியான இவருக்கு 8 மாதங்களுக்கு முன் திருமணமானதாம். இந்நிலையில் இவருக்கு சில தினங்களுக்கு முன் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக வேலைக்குச் செல்ல முடியவில்லையாம். இதனால், குடும்பம் வறுமையில் வாடியதாம். இதில், அவா் மனமுடைந்து காணப்பட்டாரம். மேலும், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எல்சி இந்தியா நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் வேலை!

ஆர்சிபியின் பிளே ஆஃப் பயணம் மற்ற அணிகளுக்கு ஊக்கமளிக்கும்: தினேஷ் கார்த்திக்

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

குட் பேட் அக்லி அப்டேட்!

SCROLL FOR NEXT