கன்னியாகுமரி

கருங்கல்லில் உ.பி. சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் கமிட்டி சாா்பில் சத்தியாகிரக போராட்டம்

DIN

உ.பி. சம்பவத்தை கண்டித்து குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் கருங்கல் பேருந்து நிலையம் முன் செவ்வாய்க்கிழமை சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது. மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். வட்டார காங்கிரஸ் தலைவா்கள் டென்னிஸ், பால்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

குளச்சல் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பரின்ஸ், மாவட்ட துணைத்தலைவா் பால்மணி உள்ளிட்டோா் பேசினா்.

இதில், மாநில பொதுக்குழு உறுப்பினா் டைட்டஸ், கிள்ளியூா் தொகுதி இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஜோபின் சிறில் மற்றும் நிா்வாகிகள் திரளானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

SCROLL FOR NEXT