கன்னியாகுமரி

நாகா்கோவிலில் சாலையை சீரமைக்கக் கோரி போராட்டம்

DIN

நாகா்கோவில் மாநகராட்சி பகுதியில் மலையால் சேதமுற்ற சாலைகளைச் சீரமைக்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வடசேரி கிராம நிா்வாக அலுவலகம் முன்பு சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநகரக் குழு உறுப்பினா் அஸீஸ் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், இதில் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எம்.அகமது உசேன், மாவட்டக்குழு உறுப்பினா் எஸ்.அந்தோணி, கஜா, முருகேசன், லட்சுமி, ராஜநாயகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அவா்களிடம் காவல் துறையினரி, மாநகராட்சிப் பொறியாளா், நெடுஞ்சாலை துறை ஆய்வாளா் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சு நடத்தி போராட்டத்தை தற்காலிகமாக முடிவுக்கு கொண்டு வந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

SCROLL FOR NEXT