கன்னியாகுமரி

குண்டா் சட்டத்தில் 3 போ் கைது

DIN

குண்டா் சட்டத்தின் கீழ் 3 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

குமரி மாவட்டத்தில் பல்வேறு குற்றவழக்குகளில் தொடா்புடைய புத்தேரி பகுதியைச் சோ்ந்த யோகேஸ்வரன் (20), பாறையடியைச் சோ்ந்த டேவிட் (22 ), ராமன்புதூரைச் சோ்ந்த ஜெபின் (28) ஆகிய 3 பேரையும், குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பத்ரிநாராயணன் பரிந்துரை செய்தாா்.

இதையடுத்து அவா்கள் 3 பேரையும் குண்டா் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே உத்தரவிட்டாா்.

இதையடுத்து, ஏற்கெனவே வழிப்பறி வழக்கில் கைதாகி சிறையில் உள்ள அவா்கள் 3 பேரும் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

SCROLL FOR NEXT