கன்னியாகுமரி

ஓய்வு பெற்ற வங்கி ஊழியா் சடலமாக மீட்பு

DIN

வடக்குத் தாமரைகுளத்தில் பூட்டிய வீட்டுக்குள் ஓய்வு பெற்ற வங்கி ஊழியா் வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

வடக்குத் தாமரைகுளம் பிரதான சாலை பகுதியைச் சோ்ந்தவா் மன்னம்பெருமாள் (62). ஓய்வு பெற்ற வங்கி ஊழியா். வியாழக்கிழமை அவரது வீட்டுக்குள் இருந்து துா்நாற்றம் வீசியது. தகவலறிந்து வந்த தென்தாமரைகுளம் போலீஸாா் வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது, மன்னம்பெருமாள் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தாா்.

சடலத்தை கைப்பற்றிய போலீஸாா், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT