கன்னியாகுமரி

நீட் தோ்வை ரத்து செய்ய கோரி திமுக இளைஞரணி ஆா்ப்பாட்டம்

DIN

நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும், ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்த வேண்டும் என மத்திய- மாநில அரசுகளை வலியுறுத்தி, திமுக இளைஞா் அணி சாா்பில் நாகா்கோவில் சிதம்பரநகரில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, நகர திமுக இளைஞரணி துணைஅமைப்பாளா் வழக்குரைஞா் வளா்அகிலன் தலைமை வகித்தாா். இதில், ராதாகிருஷ்ணன், ஷஜி, ரமேஷ் உள்பட பலா் பெரியாா், அண்ணா, கருணாநிதி, மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தலைவா்களின் உருவம் பொறித்த முக மூடிகளை அணிந்துகொண்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT