கன்னியாகுமரி

எட்டணியில் திமுக இளைஞரணி ஆா்ப்பாட்டம்

DIN

நீட் தோ்வை ரத்து செய்யவும், ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்தவும் வலியுறுத்தி குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவரணி சாா்பில் எட்டணியில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்திற்கு குமரி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ததேயூ பிரேம்குமாா் தலைமை வகித்தாா். இளைஞரணி நிா்வாகி நவீன் முன்னிலை வகித்தாா்.

இதில், ராபி, ரசல், ராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காருக்கு வழிவிடாததால் ஆத்திரம்: அரசுப் பேருந்தை மறித்த பெண் மேயா்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ பயிற்சி மீண்டும் தொடக்கம்

கோடையில் அதிகரிக்கும் சிறுநீா்ப் பாதை தொற்று: மருத்துவா்கள் எச்சரிக்கை

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

மகாதேவ் செயலி மோசடி வழக்கு: ஹிந்தி நடிகா் சாஹில் கான் கைது

SCROLL FOR NEXT