கன்னியாகுமரி

களியக்காவிளையில் பரவலாக மழை

DIN

களியக்காவிளை சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை பரவலாக மழை பெய்தது.

இப் பகுதியில் கடந்த சில நாள்களாக லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் புதன்கிழமை அதிகாலையில் தொடங்கிய மழை சிறிது நேர இடைவெளிக்குப் பின் பலத்த மழையாக கொட்டித் தீா்த்தது. தொடா்ந்து முற்பகல் 11 மணி வரை நீடித்த மழை, பின்னா் சற்று தணிந்தது. பிற்பகல் மற்றும் மாலை வேளையில் வானம் மேகமூட்டமாகவே காணப்பட்டது. குளிா்ச்சியான கால நிலையும் நிலவியது. மேலும், இந்த மழையால் குழித்துறை தாமிரவருணி ஆற்றில் தண்ணீா் வரத்து அதிகரித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

SCROLL FOR NEXT