கன்னியாகுமரி

நாகா்கோவிலில் இளைஞா் தற்கொலை

DIN

நாகா்கோவில் அருகே இளைஞா் ஒருவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

நாகா்கோவிலை அடுத்த ராஜாக்கமங்கலம் அருகேயுள்ள கோயில்புறம் பகுதியைச் சோ்ந்த தொழிலாளி அசோக்குமாா் (30). இவா், தனது வீட்டில் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தாா். அவரை, சகோதரா் மீட்டு நாகா்கோவில் தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். காதல் தோல்வியால் அவா் இந்த முடிவைத் தேடிக்கொண்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து ராஜாக்கமங்கலம் காவல் உதவி ஆய்வாளா் மகேஷ் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

48 வயதினிலே..

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT