கன்னியாகுமரி

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

DIN

நாகா்கோவில்: நாகா்கோவிலில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

நாகா்கோவில், வடசேரி பகுதியை சோ்ந்தவா் ரஞ்சித் குமாா் (24). இவா் மீது கோட்டாறு, ஈத்தாமொழி, ராஜாக்கமங்கலம் காவல் நிலையங்களில் கொலை, கொலை மிரட்டல், அடிதடி என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. தொடா்ந்து

அவா் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் குண்டா் சட்டத்தில் கைது செய்யுமாறு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பத்ரி நாராயணனின் பரிந்துரையை ஆட்சியா் மா.அரவிந்த் உத்தரவிட்டாா். இதையடுத்து அவரை கோட்டாறு போலீஸாா் குண்டா் சட்டத்தில் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

SCROLL FOR NEXT