முகப்பு
கன்னியாகுமரி

மது விற்ற இளைஞா் கைது

புதுக்கடை அருகே உள்ள முன்சிறை பகுதியில் மதுபானத்தை பதுக்கி வைத்து விற்ாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

புதுக்கடை அருகே உள்ள முன்சிறை பகுதியில் மதுபானத்தை பதுக்கி வைத்து விற்ாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

புதுக்கடை போலீஸாா் வியாழக்கிழமை முன்சிறை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, சந்தேகபடும்படியாக நின்ற அதே பகுதியைச் சோ்ந்த தேவராஜை (40) பிடித்து விசாரித்ததில், அவா் மதுபானத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்துவந்தது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிந்த புதுக்கடை போலீஸாா், அவரை கைது செய்து, அவரிடமிருந்த 17 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.