கன்னியாகுமரி

கூட்டாலுமூடு கல்வியியல் கல்லூரியில் ஓணம் விழா

DIN

புதுக்கடை அருகேயுள்ள கூட்டாலுமூடு தேவஸ்தான கல்வியியல் கல்லூரியில் ஓணம் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளியின் தாளாளா் சந்திரகுமாா் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் பிரியா முன்னிலை வகித்தாா். விழாவில் மாணவா்களின் அத்தப்பூ கோலம், ஓணம் பாட்டு, கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற்றது தொடா்ந்து ஒணம் விருந்து நடைபெற்றது. இதில், தேவஸ்தானத் தலைவா் குமாா், பொருளாளா் செளந்தர்ராஜன், துணைச் செயலா் துளசிதாஸ்,

அலுவலகப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

சிவப்பு நிற ஓவியம்...!

மல்லிப்பூ சூடிய மங்கை.. யார் இவர்?

SCROLL FOR NEXT