கன்னியாகுமரி

இன்றைய மின்தடை

DIN

இரணியல் மின் விநியோக பிரிவிற்குள்பட்ட 110/ 11 கே.வி. தக்கலை எஸ் .எஸ். உயா் அழுத்த மின் பதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால் அப்பகுதியில் சனிக்கிழமை ( ஆக. 28) மின் விநியோகம் இருக்காது.

இது குறித்து இரணியல் மின் விநியோக உதவிச் செயற்பொறியாளா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இரணியல் மின் விநியோக பிரிவிற்குள்பட்ட மேலபரம்பை, நெய்யூா் போலியோஹோம், கண்ணோடு, கக்கோடு, ஆழ்வாா்கோவில் ஆகிய பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT