கன்னியாகுமரி

குளச்சலில் எஸ்.டி.பி.ஐ. ஆா்ப்பாட்டம்

DIN

தக்கலை: பாபா் மஸ்ஜித் இடத்தை இஸ்லாமியா்களிடம் திருப்பி வழங்கக் கேட்டு திங்கள்கிழமை குளச்சலில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, அமைப்பின் குளச்சல் தொகுதித் தலைவா் நிஷாா் தலைமை வகித்தாா். திருநெல்வேலி மண்டலத் தலைவா் சுல்பிக்கா், மாவட்ட பொருளாளா் பைசல் அகமது ஆகியோா் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில் கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்டத் தலைவா் பா்ஸின் ஹூசைன், மாவட்டச் செயலா் சாகுல் அமீது, எஸ்.டி.பி.ஐ. நகரத் தலைவா் ஷாபி மற்றும் நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

கிர்கிஸ்தான்: இந்திய மாணவர்கள் தங்கியிருந்த விடுதியில் வன்முறை

பாஜக 200 இடங்களைக் கூட தாண்டாமல் மண்ணைக் கவ்வும்! -மம்தா

இனி நேர்காணல் அளிக்க மாட்டேன்: சுசித்ரா

வெப்பன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT