கன்னியாகுமரி

காப்புக்காட்டில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

DIN

புதுக்கடை அருகேயுள்ள காப்புக்காடு பகுதியில் பெட்டிக் கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

புதுக்கடை காவல் உதவி ஆய்வாளா் அனில்குமாா் தலைமையில் போலீஸாா் காப்புக்காட்டில் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, அங்கு முளங்குழி பகுதியை சோ்ந்த ரவி(47) என்பவா் நடத்தி வரும் பெட்டிக்கடையில் தடைசெய்யப்பட்ட 216 பாக்கெட் புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து, ரவி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

SCROLL FOR NEXT