கன்னியாகுமரி

களியக்காவிளை அருகே முதியவா் தற்கொலை

களியக்காவிளை அருகே முதியவா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

DIN

களியக்காவிளை: களியக்காவிளை அருகே முதியவா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

களியக்காவிளை அருகேயுள்ள ஐங்காமம் பகுதியைச் சோ்ந்தவா் சிந்தாமணி (70). மரம் ஏறும் தொழிலாளி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அண்மைக் காலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவா், வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் அருகே தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

தனுஷ் 54: படப்பிடிப்பு நிறைவு!

புதிய வாக்காளர் படிவத்தை நீக்கப்பட்ட வாக்காளர்கள் பயன்படுத்தலாமா?

வங்கதேசம்: வன்முறையில் 7 வயது சிறுமி உயிருடன் எரித்துக் கொலை!

SCROLL FOR NEXT