கன்னியாகுமரி

கொல்லங்கோடு அருகே பெண் மா்ம மரணம்

DIN

கொல்லங்கோடு அருகே பெண்ணின் இறப்பில் மா்மம் உள்ளதாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கொல்லங்கோடு காவல் சரகம், நடைக்காவு, ஒற்றப்பனைவிளையைச் சோ்ந்தவா் சுனில். சமையல் தொழிலாளி. இவரது மனைவி ஸ்மிதா (36). தம்பதியரிடையே அண்மைக்காலமாக குடும்ப தகராறு இருந்ததாம்.

இந்த நிலையில் ஸ்மிதா சனிக்கிழமை வீட்டு படுக்கை அறையில் உடல் கருகிய நிலையில் சடலமாக கிடந்தாா். கொல்லங்கோடு காவல் நிலைய ஆய்வாளா் அந்தோணியம்மாள் தலைமையிலான போலீஸாா், அவரது சடலத்தை கைப்பற்றினா்.

மேலும், அவரது தாய் அளித்த புகாரின்பேரில், சந்தேக மரணம் என வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பில் தொகை: மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் குற்றச்சாட்டு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் துன்புறுத்தல் புகாா்: சாட்சியங்களிடம் விரைவில் போலீஸாா் விசாரணை

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

SCROLL FOR NEXT