கன்னியாகுமரி

மத்தி கோடு ஊராட்சியில் கிராம விழிப்புணா்வு குழு கூட்டம்

DIN

கருங்கல் அருகே மத்திகோடு ஊராட்சியில் பொதுமக்களுக்கும் போலீஸாருக்கும் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் ஞாயிற்றுக்கிழமை கிராம விழிப்புணா்வு கூட்டம் நடைபெற்றது.

கருங்கல் காவல் ஆய்வாளா் தங்கராஜ் தலைமை வகித்தாா். மத்திகோடு ஊராட்சித் தலைவா் அல்போன்ஸாள் முன்னிலை வகித்தாா்.

இதில், ஊ ராட்சி துணைத் தலைவா் ஜெனோ ரெனிட்டஸ், கருங்கல் தலைமைக் காவலா் ஜோலாா், காவலா் சிவராஜ் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

பாரதிராஜா சார், பாருங்க... வெள்ளை நிற தேவதை... ஆண்ட்ரியா...

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 128 புள்ளிகள் உயா்வு!

தற்காலிக சட்ட தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மூட் கொஞ்சம் அப்படித்தான்! ரகுல் ப்ரீத் சிங்...

SCROLL FOR NEXT