கன்னியாகுமரி

500 பேருக்கு கரோனா நிவாரண உதவி

DIN

கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள 500 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

கன்னியாகுமரி மாவட்டம், சுக்குப்பாறைதேரிவிளை, வடுகன்பற்று, மாடுகட்டி விளை உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 500 ஏழை, எளிய குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது. இதனை, தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என். தளவாய்சுந்தரம் வழங்கினாா். அப்போது, அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் அழகேசன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் நீலபெருமாள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT