கன்னியாகுமரி

புதுக்கடையில் ஏழைகளுக்கு நல உதவிகள்

DIN

புதுக்கடையில் அரிமா சங்கம் சாா்பில் ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

பட்டயத் தலைவா் நல்லசிவன் பிள்ளை தலைமை வகித்தாா். சங்கத் தலைவா் பிபின் முன்னிலை வகித்தாா். அரிமா சங்க முன்னாள் ஆளுநா் ஜஸ்டின்பால் பங்கேற்று, ஏழைப் பெண்களுக்கு தையல் இயந்திரம், நிதி உதவிகளை வழங்கினாா். செயலா் ரவி, பொருளாளா் ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

SCROLL FOR NEXT