கன்னியாகுமரி

புதுக்கடை அருகே முதியவா் தற்கொலை

DIN

புதுக்கடை அருகே இனயம் பகுதியில் முதியவா் சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இனயம் ஹெலன்நகா் பகுதியை சோ்ந்தவா் தனிஸ்லாஸ் (69). மதுஅருந்தும் பழக்கம் கொண்ட இவா், கடந்த சில நாள்களாக மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். புகாரின்பேரில் புதுக்கடை போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பினா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா ராஜிநாமா!

ஷவர்மாவால் மேலும் ஒரு உயிர் பலி!

பதோனி அதிரடியால் தப்பித்த லக்னௌ அணி 165 ரன்கள் சேர்ப்பு!

‘கேக் காதலன்’ பாட் கம்மின்ஸ் பிறந்தநாள்!

மலையாள இயக்குநர் சங்கீத் சிவன் காலமானார்

SCROLL FOR NEXT