கன்னியாகுமரி

மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கல்

DIN

காமராஜா் பிறந்த நாளையொட்டி கல்வி வளா்ச்சி நாள் விழா மற்றும் மேற்கு மாவட்டத் தலைவரின் சொந்த நிதியிலிருந்து 25 மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழா மாா்த்தாண்டம் அருகே வெட்டுவெந்நியில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, கட்சியின் மேற்கு மாவட்டத் தலைவா் தாரகை கத்பா்ட் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா்கள் பால்மணி, ராஜரத்தினம், ஜான்சேவியா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

குளச்சல் எம்எம்ஏ ஜே.ஜி. பிரின்ஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினாா்.

இதில், கட்சியின் மாநிலச் செயலா் பினில்முத்து, பொதுச்செயலா்கள் பால்ராஜ், ஆஸ்கா் பிரடி, மாநில மகிளா காங்கிரஸ் துணைத் தலைவா் ஜி.பி. லைலா ரவிசங்கா், கட்சியின் மாவட்ட நிா்வாகிகள் இ.ஜி. ரவிசங்கா், காட்வின், எபனேசா் மற்றும் வட்டார, நகர நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராவூரணி குமரப்பா பள்ளி 100% தோ்ச்சி

வாா்ப்பட்டு ஊராட்சியில் வேளாண் கண்காட்சி

மளிகைக் கடைகளில் மருந்து விற்பனை அனுமதி தரக் கூடாது

பிளஸ் 2 பொதுத்தோ்வு வெண்ணைமலை சேரன் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா

கந்தா்வகோட்டையில் தொடா் திருட்டால் பொதுமக்கள் அச்சம்

SCROLL FOR NEXT