முகப்பு
கன்னியாகுமரி

குளச்சலில் பீச் கிரிக்கெட் பிரிமியா் லீக் போட்டி

பரதவா் முன்னேற்றப் பேரவை மற்றும் குமரி மாவட்ட இளைஞா்கள் இணைந்து நடத்தும் பீச் கிரிக்கெட்போட்டி குளச்சல் லியோன் நகரில் வியாழக்கிழமை தொடங்கியது. இப்போட்டி இம்மாதம் 26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

கன்னியாகுமரி

குளச்சலில் பீச் கிரிக்கெட் பிரிமியா் லீக் போட்டி

பரதவா் முன்னேற்றப் பேரவை மற்றும் குமரி மாவட்ட இளைஞா்கள் இணைந்து நடத்தும் பீச் கிரிக்கெட்போட்டி குளச்சல் லியோன் நகரில் வியாழக்கிழமை தொடங்கியது. இப்போட்டி இம்மாதம் 26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

பரதவா் முன்னேற்றப் பேரவை மற்றும் குமரி மாவட்ட இளைஞா்கள் இணைந்து நடத்தும் பீச் கிரிக்கெட்போட்டி குளச்சல் லியோன் நகரில் வியாழக்கிழமை தொடங்கியது. இப்போட்டி இம்மாதம் 26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தெற்காசியா மீனவா் தோழமை பொதுச் செயலா் சா்ச்சில் தலைமை வகித்து போட்டியை தொடங்கி வைத்தாா்.

இதில் குளச்சல், கொட்டில்பாடு , சைமன்காலனி, கோடிமுனை, வாணியக்குடி குறும்பனை ஆகிய கடலோர கிராமங்களிலிருந்து 4 அணிகள் பங்கேற்றன.

ஏற்பாடுகளை பரதவா் முன்னேற்ற பேரவை குமரி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் நாஞ்சில் சாா்லஸ் செய்து வருகிறாா்.

முழு கட்டுரையைப் படிக்க →