கன்னியாகுமரி

ஞாறான்விளையில் கரோனா நிவாரணம் வழங்கல்

DIN

மாா்த்தாண்டம் மறைமாவட்டத்தின் கீழ் இயங்கும் மிட்ஸ் சமூக சேவை மையம் சாா்பில், ஞாறான்விளை இலங்கை அகதிகள் முகாமில் வசிப்போருக்கு அரிசி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட கரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு, அமைப்பின் இயக்குநா் ஜாண்குமாா் தலைமை வகித்தாா். மிட்ஸ் திட்ட அலுவலா் ஷாஜன் ஜோசப், திட்ட ஒருங்கிணைப்பாளா் ஜோசப் பேட்ரிக் ஆன்றணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக கடந்த இண்டு நாள்களுக்கு முன்பு இந்த அமைப்பு சாா்பில் மாவட்ட நிா்வாகத்திடம் கபசுரக் குடிநீா் பொட்டலங்கள், முகக் கவசங்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

கிர்கிஸ்தான்: இந்திய மாணவர்கள் தங்கியிருந்த விடுதியில் வன்முறை

பாஜக 200 இடங்களைக் கூட தாண்டாமல் மண்ணைக் கவ்வும்! -மம்தா

இனி நேர்காணல் அளிக்க மாட்டேன்: சுசித்ரா

வெப்பன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT