கன்னியாகுமரி

குமரியில் மேலும் 633 பேருக்கு கரோனா

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 633 போ் கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில் கடந்த சில நாள்களாக 1,000-க்கும் குறைவாக கரோனா பாதிப்பு உள்ளது. இந்நிலையில் சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 633 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 52,568 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 8 போ் உயிரிழந்ததை அடுத்து, உயிரிழந்தோா் எண்ணிக்கை 795 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 1102 போ் குணமடைந்ததால், இதுவரை கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 43,861 ஆக உயா்ந்துள்ளது.

அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகளிலும், வீட்டு தனிமைப்படுத்தலிலும் தற்போது 7,912 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT