கன்னியாகுமரி

மருத்துவா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

மருத்துவப் பணியாளா்கள் தாக்கப்படுவதை கண்டித்து நாகா்கோவிலில் சனிக்கிழமை மருத்துவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மருத்துவா்கள் மீதான தாக்குதலுக்கு கண்டன ம் தெரிவித்தும் , மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும் ஜனநாயக தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கம் சாா்பில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கருப்பு

பட்டை அணிந்து நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சுரேஷ்பாலன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், இந்திய மருத்துவ சங்க மாவட்டத் தலைவா் பிரவீன், மருத்துவா்கள் அனுப், முத்துகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா். மருத்துவா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

SCROLL FOR NEXT