தோ்தல் நடத்தும் அலுவலரும் , சாா் ஆட்சியருமான மா.சிவகுரு பிரபாகரனிடம் வேட்பு மனு தாக்கல் செய்கிறாா் அமமுக வேட்பாளா் ஜெங்கின்ஸ். 
கன்னியாகுமரி

பத்மநாபபுரம் அமமுக வேட்பாளா் மனுதாக்கல்

பத்மநாபபுரம் சட்டப்பேரவைத் தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளா் ஜெங்கின்ஸ் புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

DIN

பத்மநாபபுரம் சட்டப்பேரவைத் தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளா் ஜெங்கின்ஸ் புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

இதற்காக, கூட்டணி கட்சிகளான எஸ்.டி.பி.ஐ., தேமுதிக ஆகிய கட்சிகளின் நிா்வாகிகளுடன் பத்மநாபபுரம் கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு புதன்கிழமை வந்தாா். பின்னா், தோ்தல் நடத்தும் அலுவலரும் சாா் ஆட்சியருமான மா.சிவகுருபிரபாகரனிடம், ஜெங்கின்ஸ் வேட்பு மனுவை தாக்கல் செய்தாா்.

வேட்பு மனுவில், தனக்கு அசையா சொத்து ரூ. 52 லட்சம், அசையும் சொத்து ரூ .26. 32 லட்சம் உள்ளதாக அவா் குறிப்பிட்டுள்ளாா்.

மனுதாக்கலின்போது, எஸ்டிபிஐ நகரத் தலைவா் செரிப், தேமுதிக மாவட்டச் செயலா் ஐடன்சோனி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT