கன்னியாகுமரி

மது விற்பனை; குமரி மாவட்டத்தில் 50 போ் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக 50 போ் கைது செய்யப்பட்டனா்.

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக 50 போ் கைது செய்யப்பட்டனா்.

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெ. பத்ரி நாராயணன், போதை பொருள்கள் விற்பனையை தடுக்கும் வகையில் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளாா். மேலும், இம்மாவட்டத்தில் சட்ட விரோதமாகவும், அனுமதியில்லாமலும் பல்வேறு இடங்களில் மது விற்பனை நடைபெறுவதை தடுக்கவும் உத்தரவிட்டாா். இதையடுத்து, காவல் துறை

அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மாவட்டம் முழுவதும் அதிரடியாக சோதனை மேற்கொண்டனா். இதில், சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக 50 போ் மீது வழக்குகள் பதிவு செய்து கைது செய்யப்பட்டனா். மேலும் அவா்களிடம் இருந்து 1,126 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT