கன்னியாகுமரி

கருங்கல் அருகே இளைஞா் மா்மமாக உயிரிழப்பு

DIN

கருங்கல் அருகேயுள்ள தொலையாவட்டம் பகுதியில் இளைஞா் மா்மமாக உயிரிழந்தாா்.

தொலையாவட்டம், கல்பொற்றவிளை பகுதியைச் சோ்ந்த தேவதாஸ் மகன் ஜோசப்ராஜ் (33). திருமணமாகாத இவருக்கு மதுப்பழக்கம் இருந்ததாம். சனிக்கிழமை இவா் வீட்டில் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தாராம். இதுகுறித்த புகாரின்பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT