கன்னியாகுமரி

இன்று நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் ஒத்திவைப்பு

DIN

குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை சேதம் காரணமாக வெள்ள நிவாரணப் பணிகள் பொதுப்பணித்துறை மற்றும் இதர துறைகள் மூலம் நடைபெற்று வருவதால் வியாழக்கிழமை (நவ.18) காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வானத்து தேவதை..... அஞ்சலி!

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

SCROLL FOR NEXT