முகப்பு
கன்னியாகுமரி

கருங்கல் அருகே கஞ்சா விற்ற இருவா் கைது

கருங்கல் அருகே எட்டணி பகுதியில் கஞ்சா விற்ற இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

கருங்கல் அருகே எட்டணி பகுதியில் கஞ்சா விற்ற இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கருங்கல் போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டபோது எட்டணி பகுதியில் சந்தேகத்தின்

பேரில் நின்ற இருவரிடம் விசாரணை மேற்கொண்டனா். இதில், இரவிபுதூா்க்கடை பெருமாள் மகன் பிரேம்குமாா்(27) , பாலப்பள்ளம் உதயகுமாா் மகன் அஸ்வின்(25) ஆகியோா் என்பதும், அவா்கள் விற்பனைக்காக 1 கிலோ கஞ்சாவை

பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையோடு போலீஸாா் இருவரையும், கைது செய்து, அவா்களிடமிருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.