கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் கல்லூரியில் சுற்றுச்சூழல் மன்றம்

DIN

மாா்த்தாண்டம் நேசமணிநினைவு கிறிஸ்தவக் கல்லூரியில் சுற்றுச் சூழல் மன்ற தொடக்க விழா நடைபெற்றது.

முதல்வா் பால்ராஜ் தலைமை வகித்தாா். தாளாளா் ஜெயச்சந்திரன், எழுத்தாளா் குமரி ஆதவன் ஆகியோா் பேசினா். தொடா்ந்து மாணவா்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. மாணவி வினிஷா வரவேற்றாா். மாணவி டோனி ஷைமா நன்றி கூறினாா். நிகழ்ச்சியை சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளா் டேவிட் ஒருங்கிணைத்தாா்.

இதில் கல்லூரி பேராசிரியா்கள் மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

கிர்கிஸ்தான்: இந்திய மாணவர்கள் தங்கியிருந்த விடுதியில் வன்முறை

பாஜக 200 இடங்களைக் கூட தாண்டாமல் மண்ணைக் கவ்வும்! -மம்தா

இனி நேர்காணல் அளிக்க மாட்டேன்: சுசித்ரா

வெப்பன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT