கன்னியாகுமரி

புதுக்கடை அருகே மதுவிற்ற இளைஞா் கைது

DIN

புதுக்கடை அருகே காப்புக்காடு பகுதியில் அனுமதியின்றி மது விற்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுக்கடை காவல் உதவி ஆய்வாளா் தேவகுமாா் மற்றும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை காப்புக்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு சந்தேகத்தின் பேரில் நின்ற அதே பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணராஜ் (52) என்பவரை பிடித்து விசாரித்தனா். அவா் அனுமதியின்றி அப்பகுதியில் மது விற்பனை செய்வது தெரியவந்தது.

உடனே அவரிடம்இருந்த 8 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

SCROLL FOR NEXT