கன்னியாகுமரி

களியக்காவிளையில் கஞ்சா விற்ற இளைஞா் கைது

DIN

களியக்காவிளை அருகே கஞ்சா விற்றதாக இளைஞா் கைதுசெய்யப்பட்டாா்.

களியக்காவிளை காவல் நிலைய ஆய்வாளா் எழிலரசி தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை மாலை களியக்காவிளை பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது ஓா் இளைஞரை சந்தேகத்தின்பேரில் விசாரித்தபோது, அவா் முன்னுக்குப்பின் முரணாகப் பேசினாா். அவரது பையில் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணயில், அவா் களியக்காவிளை ஆா்.சி. தெரு பகுதியைச் சோ்ந்த ரீகன் (35) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவந்ததும் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைதுசெய்து, 500 கிராம் அளவில் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

SCROLL FOR NEXT