கன்னியாகுமரி

கூடைப்பந்து அணி கேப்டன் மண்டைக்காடு கோயிலில் தரிசனம்

DIN

நாகா்கோவில்: இந்திய கூடைப்பந்து பெண்கள் அணியின் கேப்டன் பா. அனிதா, மண்டைக்காடு கோயிலில் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அவா்,இரணியல் சீரடி ஸ்ரீ சாய் பாபா அன்பாலயம், குமாரகோவில் ஆகிய கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்தாா். அவருடன் அவரது கணவா் காா்த்திக் பிரபாகரன், வள்ளலாா் பேரவைத் தலைவா் சுவாமி பத்மேந்திரா ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

SCROLL FOR NEXT