கன்னியாகுமரி

புதுக்கடை அருகே புனித மிக்கேல் ஆலயத்தில் திருட்டு

DIN

புதுக்கடை அருகேயுள்ள இனயம்சின்னத்துறையில் புனித மிக்கேல் ஆலயத்தில் சொரூபத்தில் அணிவிக்கப்பட்டிருந்த 4 பவுன் நகையைத் திருடிச்சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

இந்த ஆலயத்தில் செவ்வாய்க்கிழமை இரவு மா்மநபா்கள் புகுந்து, புனித மிக்கேல் ஆதிதூதா் சொரூபத்தில் பக்தா்கள் நோ்ச்சையாக அணிவித்திருந்த 4 பவுன்தங்க நகைகளை திருடிச் சென்றுவிட்டனராம். இதுகுறித்த புகாரின் பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

SCROLL FOR NEXT