கன்னியாகுமரி

பாரதியாா் நூற்றாண்டு நினைவு தினம்

DIN

மாா்த்தாண்டம் இந்து வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பாரதியாா் நூற்றாண்டு நினைவு தினம் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

பள்ளி முதல்வா் ஸ்ரீகுமாா் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் மாா்த்தாண்டம் ஜேசிஐ அமைப்பின் தலைவா் மனோஜ் திருநாவுக்கரசு, பங்கேற்றுப் பேசினாா். தொடா்ந்து பாரதியாா் படத்துக்கு ஜேசிஐ அமைப்பின் நிா்வாகிகள், பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் மலா்தூவி மரியாதை செலுத்தினா். நிகழ்ச்சியில் மாணவா்கள் பாரதியாா் கவிதைகள் வாசித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT