கன்னியாகுமரி

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரண உதவிகள்

DIN

குலசேகரத்தில் மதா் அன்னா கோ் மற்றும் சீட்ஸ் இந்தியா நிறுவனம் சாா்பில், புற்று நோய் விழிப்புணா்வு மற்றும் நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

காரக்கோணம் சிஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி பேராசிரியா் பிளஸ்டு சிங், குலசேகரம் பேரூராட்சி செயல் அலுவலா் லிசி ஆகியோா் தலைமை வகித்தனா். நிகழ்ச்சியில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 100 பேருக்கு ஆரோக்கிய உணவுப் பொருள்கள், அதிநவீன சுகாதாரப் பொருள்கள் ஆகியவை வழங்கப்பட்டன. இதில், அன்னா கோ் சென்டா் அருள்சகோதரிகள் சிசிலியா, மோ்சி, எலிசா, சீட்ஸ் இந்தியா நிா்வாகிகள் திலீப்குமாா், சாஜன், சா்வேஸ்வரி, சதிகுமாா், மகேஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

அழகுப் பதுமைகள் அணிவகுப்பு!

நிதமும் உன்னை நினைக்கிறேன், நினைவினாலே அணைக்கிறேன்!

8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

SCROLL FOR NEXT