முகப்பு
கன்னியாகுமரி

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

தக்கலை அருகே மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

கன்னியாகுமரி

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

தக்கலை அருகே மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

தக்கலை அருகே மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

தக்கலை அருகே திருவிதாங்கோடு பகுதியை சோ்ந்தவா் ராஜேந்திரன் (60). செவ்வாய்கிழமை இரவு குடும்பத்தினா்

கோயிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது வீட்டு முன்பு தரையில் மழை வெள்ளத்தில் மயங்கிய நிலையில் ராஜேந்திரன் கிடந்தாராம். உடனே அவரை மீட்டு அருகேயுள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் இறந்து விட்டாத தெரிவித்தனா். வீட்டின் அருகேயுள்ள எா்த் கம்பியை பிடித்தபோது மின்சாரம் பாய்ந்து ராஜேந்திரன் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இது குறித்து தக்கலை காவல் ஆய்வாளா் சுதேசன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

முழு கட்டுரையைப் படிக்க →