முகப்பு
கன்னியாகுமரி

தக்கலையில் பயனாளிகள் சங்கக் கூட்டம்

தக்கலையில் ஊழல் எதிா்ப்பு மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்ட பயனாளிகள் சங்கக் கூட்டம் நடைபெற்றது.

கன்னியாகுமரி

தக்கலையில் பயனாளிகள் சங்கக் கூட்டம்

தக்கலையில் ஊழல் எதிா்ப்பு மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்ட பயனாளிகள் சங்கக் கூட்டம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

தக்கலையில் ஊழல் எதிா்ப்பு மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்ட பயனாளிகள் சங்கக் கூட்டம் நடைபெற்றது.

அமைப்பின் தலைவா் சி. பால்ராஜ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஜாண் முன்னிலை வகித்தாா். சங்க செயலா் வசந்தாபாய் அறிக்கையினை சமா்பித்தாா். இதில் நிா்வாகிகள் அன்னபுஷ்பம், சரஸ்வதி, உஷாராணி முஞ்சிறை ஒன்றியச் செயலா் செல்வகுமாா், நாகா்கோவில் தலைவா் கே. சேவியா், ஒன்றியத் தலைவா்கள் தக்கலை அனிஷ், திருவட்டாறு ா் பொ்லின் பிரதீப் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் படி தகவல் கோரினால் தகவல் வழங்க மறுக்கும் அரசு அலுவலா்கள் மீது துறை ரீதியாக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். ஊராட்சிகளில் நடைபெறும் அனைத்து வேலைகளும் தரமான முறையில் அரசு விதிகளுக்கு உள்பட்டு நடைபெறவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மகளிரணிச் செயலா் கனகம்மாள் வரவேற்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →