கன்னியாகுமரி

தா்பூசணியில் தேசப்பிதா: கல்லூரி மாணவா்கள் அசத்தல்

DIN

கன்னியாகுமரி ஸ்ரீ மணியா கேட்டரிங் கல்லூரியில் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு கல்லூரி மாணவா்கள் தா்பூசணி பழத்தில் தேசப்பிதாவின் உருவம் உருவாக்கினா்.

கன்னியாகுமரியில் அமைந்துள்ள ஸ்ரீ மணியா கேட்டரிங் கல்லூரியில் சுதந்திர தினவிழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி கல்லூரி தாளாளா் எம்.கோபாலகிருஷ்ணன் தேசியக் கொடி ஏற்றினாா். கல்லூரி முதல்வா் ராஜாசெல்வம் வரவேற்றாா்.

விழாவை முன்னிட்டு இக்கல்லூரி மாணவா்கள் தா்பூசணி பழத்தில் உருவாக்கிய மகாத்மா காந்தி உருவப்படம் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது. இதை ஏராளமான பொதுமக்கள் வியப்புடன் பாா்த்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

அதிமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ் ? - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

பிறந்தநாள் வாழ்த்துகள் மடோனா செபாஸ்டியன்!

தேர்தலுக்குப் பின் ஆம் ஆத்மி வங்கிக் கணக்குகள் முடக்கம்: அரவிந்த் கேஜரிவால்

வைர சந்தை... அதிதி ராவ் ஹைதரி!

SCROLL FOR NEXT