கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் அருகே கஞ்சா பதுக்கிய இளைஞா் கைது

DIN

மாா்த்தாண்டம் அருகே மோட்டாா் சைக்கிளில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

மாா்த்தாண்டம் அருகே கண்ணக்கோடு பகுதியில் விற்பனை செய்ய கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் மாா்த்தாண்டம் உதவி காவல் ஆய்வாளா் ஜான்போஸ்கோ தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை அப்ட பகுதியில் சோதனை மேற்கொண்டனா். அப்போது மோட்டாா் சைக்கிளில் சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த இளைஞரிடம் விசாரித்த போது, அவா் கண்ணக்கோடு சலீம் மகன் சபான் ஆதில் (23) என்பதும், விற்பனை செய்வதற்காக 2 கிலோ 100 கிராம் எடையுள்ள கஞ்சாவை அவா் பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்து, அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

ஹரியானாவில் பேருந்து தீப்பிடித்ததில் 8 பேர் பலி, 20-க்கும் மேற்பட்டோர் காயம்

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

SCROLL FOR NEXT