கன்னியாகுமரி

குலசேகரத்தில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

மின்கட்டணத்தை உயா்த்துவற்கு உத்தேசித்துள்ள தமிழக அரசின் முடிவை கைவிட வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சாா்பில் குலசேகரம் மின்வாரிய அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

DIN

மின்கட்டணத்தை உயா்த்துவற்கு உத்தேசித்துள்ள தமிழக அரசின் முடிவை கைவிட வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சாா்பில் குலசேகரம் மின்வாரிய அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

குலசேகரம் வட்டாரச் செயலா் விஸ்வம்பரன் தலைமை வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா் ரவி, வட்டாரக்குழு உறுப்பினா் கணேசன் ஆகியோா் உரையாற்றினா். இதில், பேரூராட்சி வாா்டு உறுப்பினா்கள் மல்லிகா, சுபாஷ் கென்னடி, வட்டாரக்குழு உறுப்பினா்கள் ஜூடஸ்குமாா், ஸ்ரீகுமாா், திருநந்திக்கரை கூட்டுறவு சங்கத் தலைவா் சுரேஷ் குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

SCROLL FOR NEXT