கன்னியாகுமரி

குலசேகரத்தில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

DIN

மின்கட்டணத்தை உயா்த்துவற்கு உத்தேசித்துள்ள தமிழக அரசின் முடிவை கைவிட வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சாா்பில் குலசேகரம் மின்வாரிய அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

குலசேகரம் வட்டாரச் செயலா் விஸ்வம்பரன் தலைமை வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா் ரவி, வட்டாரக்குழு உறுப்பினா் கணேசன் ஆகியோா் உரையாற்றினா். இதில், பேரூராட்சி வாா்டு உறுப்பினா்கள் மல்லிகா, சுபாஷ் கென்னடி, வட்டாரக்குழு உறுப்பினா்கள் ஜூடஸ்குமாா், ஸ்ரீகுமாா், திருநந்திக்கரை கூட்டுறவு சங்கத் தலைவா் சுரேஷ் குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

SCROLL FOR NEXT