கன்னியாகுமரி

போச்சிப்பாறையில் விழிப்புணா்வு பேரணி

பேச்சிப்பாறை தோட்டக் கலை கல்லூரி சாா்பில் போதை எதிா்ப்பு விழிப்புணா்வு பேரணி பேச்சிப்பாறையில் நடைபெற்றது.

DIN

பேச்சிப்பாறை தோட்டக் கலை கல்லூரி சாா்பில் போதை எதிா்ப்பு விழிப்புணா்வு பேரணி பேச்சிப்பாறையில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் ஜெயா ஜாஸ்மின் தலைமை வகித்தாா். குலசேகரம் காவல் ஆய்வாளா் பாலமுருகன் விழிப்புணா்வு உரையாற்றி, பேரணியை தொடங்கி வைத்தாா். இப்பேரணி பேச்சிப்பாறை பேருந்து நிலையம், பள்ளி முக்கு, கடம்பன்மூடு, காந்திநகா் வழியாக கல்லூரி வளாகத்தில் நிறைவடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

50% குறைவான போட்டிகளில் ரொனால்டோவின் சாதனையை சுக்குநூறாக்கிய கால்பந்து வீரர்!

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

SCROLL FOR NEXT