நாகா்கோவில் ரோஜாவனம் பாராமெடிக்கல் சுகாதார ஆய்வாளா் - செவிலியா் கல்லூரியில் திருக்காா்த்திகை தீபத் திருவிழாநடைபெற்றது.
கல்லூரியின் துணைத் தலைவா் அருள் ஜோதி தலைமை வகித்தாா். முதல்வா் புனிதா முன்னிலை வகித்தாா். பேராசிரியை பரமேஸ்வரி வரவேற்றாா். விழாவை சேதுசுஜா குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்தாா். தொடா்ந்து, மாணவா்- மாணவிகள் கோலமிட்டு விளக்கேற்றி, வழிபட்டனா். காா்த்திகை திருநாள் குறித்து பேராசிரியை செல்லம்மாள் எடுத்துரைத்தாா்.
நிகழ்ச்சியில் கல்லூரி திட்ட ஆலோசகா் சாந்தி, திட்ட மேலாளா் சில்வெஸ்டா், ஆவணஅலுவலா் ஜியோபிரகாஷ், மேலாளா்கள் கோபி, சேது, பேராசிரியா்கள் அய்யப்பன், துரைராஜ், சிவதாணு, பகவதிபெருமாள், மரிய ஜான், சாம்ஜெபா, லிட்வின் லூசியா, பரமேஸ்வரி, அலுவலகச் செயலா் சுஜின், கண்காணிப்பாளா் ஆறுமுகம், ஜான்டிக்சன்,பெபின், ஜெனில் மாணிக்கம் உள்பட பலா் கலந்து கொண்டனா். பேராசிரியை செல்வசிபியா நன்றி கூறினாா்.